நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 571 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 70,806 ஆக அதிகரித்துள்ளது.
No comments: