மேல் மாகாணத்தின் பல பாகங்களில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 681 பேர் உள்ளிட்ட 1406 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு
Reviewed by Chief Editor
on
2/07/2021 08:12:00 am
Rating: 5
No comments: