நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.
No comments: