நாட்டில் மேலும் 08 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது.
No comments: