கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 632 பேர் சற்று முன்னர் அடையாளர் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 07 ஆக அதிகரித்துள்ளது
No comments: