நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நிலைமையை நோக்குமிடத்து கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார்.
இதற்கமைய பரீட்சைக்கான திகதி 6 கிழமைகளுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தொடர்பில் அதி முக்கிய தீர்மானம்
Reviewed by akattiyan.lk
on
12/01/2020 01:28:00 pm
Rating: 5
No comments: