கொவிட் 19 தொற்று ; கிழக்கில் தொடர்ந்து இனங்காணப்படும் தொற்றாளர்கள்
கிழக்கு மாகாணத்தில் நேற்றையதினம் பரவலாக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில்...
PDHS Eastren Province
அக்கரைப்பற்று சந்தையுடன் மாத்திரம் தொடர்புடைய தொற்றாளர்கள் விபரம்.
அக்கரைப்பற்று 271
அட்டாளைச்சேனை 53
ஆலையடிவேம்பு 18
திருக்கோவில் 12
பொத்துவில் 13
கல்முனை வடக்கு 05
கல்முனை தெற்கு 06
காரைதீவு 07
சம்மாந்துறை 02
இறக்காமம் 09
சாய்ந்தமருது 02
நிந்தவுர் 02
கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையினால் நேற்று மாலை 11.48 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடபபட்டுள்ளது.
இதனடிப்படையில் அக்கரைப்பற்று சந்தை தொகுதியுடன் தொடர்புடைய 411 பேர் கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இது வரையில் அக்கரைப்பற்றில் சந்தை தொகுதி 271 தொற்றாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 274 தொற்றாளர்கள். இனங்காணப்பட்டுள்ளனர்
RDHS Kalmunai
14/12/2020 (10.30 pm) நேற்று மாலை கல்முனை பிராந்தியத்தில் தெற்றுக்குள்ளானவர்கள் விபரம்
Pottuvil: 12 ( பொத்துவில் MOH பகுதியில் 11 பேர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெத்துவில் பிரதேசத்தை சேர்த்த ஒருவர் அடையாளம் காணப்பட்டார் குறித்த நபர் உட்பட மொத்தம் 12 )
Addalaichchenai: 1 ( அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாயில் இனங்காணப்பட்டார்)
Karaithivu: 1
Sainthamaruthu: 1
Sammanthurai: 3
Irakkamam: 2
Ninthavur: 1 ( நிந்தவுர் பிரதேசத்தை சேர்ந்த நபர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இனங்காணப்பட்டார் )
நேற்றைய தினம் மாலை 10.30 மணியளவில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் நிலவர அறிக்கையில் பிரகாரம் பிராந்தியத்தில் 21 தொற்றாளர்கள்.
No comments: