நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
No comments: