நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.
அதன்படி, இதுவரை 3245 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3382 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,தொடர்ந்தும் 124 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: