கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் 4 பேரும், வெலிசர பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கும்,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு
Reviewed by Chief Editor
on
10/07/2020 06:09:00 pm
Rating: 5
No comments: