நாட்டின் இன்றைய வானிலை
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும்,திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காற்றின் வேகமானது 40 கிலோ மீற்றராக அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
No comments: