நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 7 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.அதன்படி, இதுவரை 3266 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: