இலங்கை இராணுவத்தின் 71 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 514 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை இராணுவத்தில் பணியாளர்கள் மேலும் 14 ஆயிரத்து 140 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments: