போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைளப்பு நடவடிக்கைகளின் போது,புத்தளம்-தங்கொடுவ -கொஸ்வத்த பகுதியில் 15 கோடிக்கும் அதிக பெறுமதியான 15 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் 7 பேர் கைது
Reviewed by Chief Editor
on
10/03/2020 08:07:00 am
Rating: 5
No comments: