நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 14 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2969 ஆக அதிகரித்துள்ளது.
No comments: