கண்டி – பூவெலிகட பகுதியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி-பூவெலிகட சம்பவம் தொடர்பில் கட்டிட உரிமையாளர் கைது
Reviewed by Chief Editor
on
9/29/2020 12:08:00 pm
Rating: 5
No comments: