நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3043 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Chief Editor
on
9/17/2020 01:27:00 pm
Rating: 5
No comments: