நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3016 ஆக அதிகரித்துள்ளது.
No comments: