ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2988 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: