நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 15 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2121 ஆக அதிகரித்துள்ளது.
பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Chief Editor
on
7/27/2020 02:25:00 pm
Rating: 5
No comments: