நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானவராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2815 ஆக அதிகரித்துள்ளது.
No comments: