கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவு அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி
Reviewed by Chief Editor
on
7/27/2020 08:59:00 pm
Rating: 5
No comments: