நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 175 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2296 ஆக அதிகரித்துள்ளது.
No comments: