அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடிப்படையில் 34 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 523 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.
No comments: